மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 01


மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 01

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் நடத்தும் மாதாந்த ஆய்வு மன்ற கருத்தரங்கு-01 கடந்த 27.07.2020 அன்று நிறுவகத்தின் ஆங்கில விரிவுரை மண்டபத்தில் இடம் பெற்றது. நடன நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன், “சமூக எதிரிடைகளில் சொலவடையின் வகிபங்கு” என்ற தலைப்பில் ஆய்வை நிகழ்த்தினார்.