மணற்சிற்பகண்காட்சி -2019

மணற்சிற்பகண்காட்சி கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகம் ‘நூறுகோடி மக்களின் எழுச்சி 2019’ தினத்தை முன்னிட்டு 14/02/2019 அன்று கலாநிதி ஜெய்சங்கர் தலமையில் பலநிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. அந்த தினத்தின் கொண்டாட்டங்களின் முதல் நிகழ்வான காலை பொழுதில் ‘நூறுகோடி மக்களின் எழுச்சி 2019 ‘ நிகழ்வு மற்றும் அதன் உருவாக்க பின்னணி பற்றிய உரை அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றும் திரையிடபட்டது.பின்னர் மட்டகளப்பு சூர்யா பெண்கள் அபிவிருத்தி அமைப்பு சார்பில் திருமதி சேதீஸ்வரி […]