சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரை – 24 (2022)
கிழக்குப் பல்கலைக்கழகம் வருடாந்தம் நடாத்தும் சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரையானது இம்முறை, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் 19.07.2022 அன்று நிறுவக இராசதுரை அரங்கில் இடம்பெற்றது. நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கெனடி அவர்களின் […]